குழந்தையை அடித்து பேஸ்புக்கில் புகைப்படம் போட்ட தந்தை

.
பிரான்சில் 1 மாத குழந்தையை அடித்து பேஸ்புக்கில் புகைப்படத்தை வெளியிட்ட தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சை சேர்ந்த நபர் ஒருவர் தனது 1 மாத குழந்தை அழுததால் அதன் மீது கோபம் கொண்டு அதை அடித்து புகைப்படம் எடுத்துள்ளார்.மேலும் அதை விளையாட்டிற்காக வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பேஸ்புக் தளத்தில் பதிவேற்றள்ளார்.இதை பார்த்த அந்த தம்பதியினரின் நண்பர் ஒருவர் பொலிசார் புகார் அளித்துள்ளார்.

 அடிவாங்கிய குழந்தையின் நிலைமை தான் மோசமாக உள்ளது. எனினும் இவ்விடயம் குறித்து குழந்தையின் தாயார் பொலிசில் தெரிவிக்கவில்லை. ஏனெனில் எங்கே பொலிசில் தெரிவித்தால் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் அவர் அமைதியாக இருந்துள்ளார். தற்போது குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular Posts