பிரித்தானியாவை சேர்ந்த இரட்டை பிறவி சகோதரிகள் புத்தகம் மற்றும் மெழுகு சாப்பிடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் ப்ராட்பார்ட் நகரை சேர்ந்த சகோதரிகள் அடிள் மற்றும் அனிதா (50) விநோத உணவு பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் குழந்தை பருவத்தில் இருந்தே, தினமும் 2 மெழுகுகளை சொக்லேட் போல் கடித்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இதுவரை அவர்கள் 300க்கும் மேற்பட்டதை சாப்பிட்டுள்ளார்கள், ஆனால் இதனால் இவர்களுக்கு எந்தவித உடல்நலக் கேடும் ஏற்படவில்லை. தேலும் அனிதாவும், கர்ப்பமாக இருந்தபோது புத்தகங்களை கடித்து சாப்பிட தொடங்கியுள்ளார். இவருக்கும் உடல்நலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து இவர்கள் கூறுகையில், இது ஒரு வகை அடிமைத்தனம் என்றும் இதை சாப்பிட்டதால் எங்கள் நாக்கில் ருசி ஒட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அவர்கள் 300க்கும் மேற்பட்டதை சாப்பிட்டுள்ளார்கள், ஆனால் இதனால் இவர்களுக்கு எந்தவித உடல்நலக் கேடும் ஏற்படவில்லை. தேலும் அனிதாவும், கர்ப்பமாக இருந்தபோது புத்தகங்களை கடித்து சாப்பிட தொடங்கியுள்ளார். இவருக்கும் உடல்நலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து இவர்கள் கூறுகையில், இது ஒரு வகை அடிமைத்தனம் என்றும் இதை சாப்பிட்டதால் எங்கள் நாக்கில் ருசி ஒட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.