கனடாவை சேர்ந்த பெண் ஒருவர் சூரியக் குளியல் எடுத்துகொண்டிருந்த போது மூவரால் அவமதிக்கப்பட்டதால் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார்.
கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் டானிஸ் ஜெஸ் பெர்க் என்ற 33 வயது பெண் ஒருவர் 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் தன் வாழ்வில் நிகழ்ந்த சோக சம்பவம் ஒன்றை கடிதமாக எழுதியுள்ளார்.
அதில் இவர் கூறியதாவது, கடந்த 13 வருடங்களுக்கு முன் நான் கடற்கரை சென்று சூரியக்குளியல் எடுக்க முயன்றபோது என்னை இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் கிண்டலடித்தனர்.
எனக்கு தொப்பை இருந்ததாலும் உடலில் தழும்புகளுடன்,நான் குண்டாக காட்சியளித்தால் என்னை எள்ளி நகையாடிவிட்டு சென்றுவிட்டனர். அவர்களை பார்த்து நான் திரும்பி கேள்வி ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அவர்களைப் போன்ற மக்கள் இந்த உலகத்தை ஒரு அசிங்கமான வெறுக்கத்தக்க இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என கூறியுள்ளார். பேஸ்புக்கில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட இவரது இந்த கடிதம், இதுவரை 3000 பேரினால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோரால் படிக்கப்பட்டுள்ளது.
அதில் இவர் கூறியதாவது, கடந்த 13 வருடங்களுக்கு முன் நான் கடற்கரை சென்று சூரியக்குளியல் எடுக்க முயன்றபோது என்னை இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் கிண்டலடித்தனர்.
எனக்கு தொப்பை இருந்ததாலும் உடலில் தழும்புகளுடன்,நான் குண்டாக காட்சியளித்தால் என்னை எள்ளி நகையாடிவிட்டு சென்றுவிட்டனர். அவர்களை பார்த்து நான் திரும்பி கேள்வி ஒன்றும் கேட்கவில்லை. ஏனெனில் அவர்களைப் போன்ற மக்கள் இந்த உலகத்தை ஒரு அசிங்கமான வெறுக்கத்தக்க இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என கூறியுள்ளார். பேஸ்புக்கில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட இவரது இந்த கடிதம், இதுவரை 3000 பேரினால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோரால் படிக்கப்பட்டுள்ளது.